திருவாரூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் இணைந்து உலக உணவுப் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு விளமல் பகுதி உணவகங்கள், மளிகை கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
திருவாரூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் இணைந்து உலக உணவுப் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு விளமல் பகுதி உணவகங்கள், மளிகை கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது